இலங்கையில் பசு வதைக்கு தடை – விரைவில் சட்டம் நிறைவேறும்

0
பசுவதை தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத்துறை அமைச்சரும், மாகாணசபை அமைச்சரும் இணைந்தே இதற்கான கூட்டு பிரேரணையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளனர். இது தொடர்பான...

பதவி விலகிவிட்டாரா கம்மன்பில? வெளியான தகவல்

0
அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவியை அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்யவில்லை - என்று மற்றுமொரு அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தற்போது அமைச்சர் உதய...

ஜே.ஆர். யுகத்துக்கு முடிவு கட்டுகிறார் கோட்டா! புதிய அரசமைப்புக்கான பணிகள் நிறைவு!!

0
" புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி நிறைவுக்குவந்துள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக உத்தேச வரைபு நகல் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டம் கூட்டத்தொடர் முடிந்ததும், புதிய...

இலங்கையர்கள் வெளிநாடு நோக்கி படையெடுப்பு! நாளாந்த ‘பாஸ்போட்’ விநியோகமும் அதிகரிப்பு!!

0
நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு...

இலங்கைக்கு ‘இராஜதந்திர வெற்றி’யை பெற்றுக்கொடுத்துள்ள செந்தில் தொண்டமான்

0
இந்தியாவின், உத்ர பிரதேசம் குஷி நகருக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து நாளை புதன்கிழமை புனித போயா தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச , தலைமையிலான...

மக்களே அவதானம்! கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை!!

0
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டாலும், கொவிட் ஆபத்து இன்னும் வீரியமாக உள்ள நிலையில், குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்களின்நடத்தை முற்றிலும் வேதனை அளிக்கிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மக்கள் கொரோனாவின்...

‘நோ’ சொன்னார் ஜனாதிபதி கோட்டா! பங்காளிகளின் அடுத்த கட்டம் என்ன?

0
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவை அல்லது ஆளுங்கட்சி கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதே மிகவும் பொருத்தமானதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். யுகதனவி மின் உற்பத்தி...

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

0
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் கோரியுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும்...

தெற்கு அரசியலில் ஆட்சிமாற்றத்துக்கான காற்று

0
வாக்களித்த சிங்கள மக்களே ராஜபக்ச அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ...

‘100 பௌத்த பிக்குகளுடன் குசி சர்வதேச விமான நிலையத்தில் நாளை தரையிறங்கும் முதல் விமானம்’

0
" இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இரு தரப்பு உறவென்பது ஒரு விடயப்பரப்பை மட்டும் மையப்படுத்தியது அல்ல. அது அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பரிபூரமாண உறவாகும்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...