மலையக பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா?
மலையக பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும்...
மதுபானசாலைகளில் குவியும் நபர்களை அரசாங்க நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கக் கூடாது!
- செந்தில் தொண்டமான் அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் -
கொவிட் தொற்று நெருக்கடியையும் அதன் பாரதூரத்தையும் கருத்திற்கொள்ளாது மதுபானசாலைகளில் குவிந்து மதுபானங்களை கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மதுபானசாலைகளில் பதிவுசெய்யும் புதிய...
சிறைச்சாலை வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ரிஷாட்! விசாரணை ஆரம்பம்!!
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனத் தெரிவித்து சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கொழும்பு...
‘அரச கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு 2000 ரூபா வழங்கப்படாது’
" தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள - குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்." - என்று பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான...
‘முதன் முறையாக ஒரே தடவையில் அதிகளவானோருக்கு கொரோனா தொற்று’
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 110 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயித்து 806 ஆக அதிகரித்துள்ளது.
நாளொன்றில்...
நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள்
நாட்டில் டெல்டா பிறழ்வின் 04 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இன்று (22) காலை ஔிபரப்பப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த அனைத்து பிறழ்வுகளுக்கும்...
ஊரடங்கில் நடமாடியோருக்கு கொரோனா பரிசோதனை
பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு இன்றையதினம் துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடியோருக்கு...
‘தடுப்பூசி’ தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்
கொரோனா தடுப்பூசிகளைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...
மரத்தில் மோதியது ஆட்டோ – இளைஞர்கள் இருவர் பலி!
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயா – தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மயிலவல பகுதியில் வெலிஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி...
நாட்டில் 6 நாட்களுக்குள் ஆயிரத்து 87 கொரோனா மரணங்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 6 நாட்களில் ஆயிரத்து 87 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 முதல் 20 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி 15 ஆம் திகதி 167 பேரும், 16...



