கம்பன்பிலவுக்கு நாள் குறிக்க விசேட கூட்டத்துக்கு ஏற்பாடு!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயிப்பதற்காக விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் ஜுலை 1 அல்லது 2ஆம் திகதியளவில் நடைபெறும்...
இரத்தினபுரி, மொனறாகலை மாவட்டங்களில் 6 பகுதிகள் முடக்கம்!
இரத்தினபுரி மற்றும் மொனறாகலை மாவட்டங்களில் நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொரகல்ல கிராம சேவகர்...
‘முடிவு மாற்றப்படாது’ – ஜனாதிபதி திட்டவட்டம்
ஆரோக்கியமான எதிர்கால சந்ததிக்காக, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி...
கொரோனாவால் மேலும் 39 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 39 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 12 பெண்களும், 27 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 905 ஆக...
4 கைதிகள் தப்பியோட்டம் – ஒருவர் சிக்கினார்
குருநாகல் நீதிமன்ற வளாகத்திலுள்ள சிறைக்கூடத்திலிருந்து 4 கைதிகள் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர்.
இவ்வாறு தப்பியோடியவர்களில் குருநாகல் நகர்ப் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பியோடிய சிறைக் கைதிகளில் இருவர் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களெனவும் ஏனைய...
கொரோனாவால் மேலும் 43 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 43 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
25 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி...
இலங்கை பற்றி எரிகிறது… பிடில் வாசிக்கிறார் ஜனாதிபதி!
- வீ.ஏ.கே. ஹரேந்திரன்
கொவிட் பெருந்தொற்றால் பலர் வேலை இழந்துள்ளனர். அன்றாடம் உழைத்து உண்போர், உணவுக்கா வீதிகளில் நிவாரணத்திற்காக காத்துக்கிடக்கின்றனர். நடுத்தர மக்கள் பெற்ற கடனை செலுத்த முடியாது திணறுகின்றனர். சிறு வியாபாரிகள் முடங்கிப்...
நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுமா சஜித் அணி?
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை மீள குறைக்கப்படுமானால் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதற்கு தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில்...
‘பங்கு சந்தையை மீட்க முன் பட்டினியிலிருந்து மீள வழி சொல்லுங்கள்’
“நேற்று இரவு கஞ்சிதான் குடித்தோம்; இன்று மதியம் சாப்பிடுவதற்கு எதுவுமில்லை. நிவாரணப் பொருட்கள் தருவதாகக் கூறினார்கள். அதனால் தான் காலை 06 மணிமுதல் தண்ணீர் கூட குடிக்காமல் வீதியில் காத்திருக்கிறோம். ஆனால், இதுவரை...
பஸிலுக்காக தியாகம் செய்பவருக்கு காத்திருக்கும் முக்கிய பதவி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி.பதவியை துறப்பவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பஸிலுக்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை...





