காலை வாரினார் ரணில் – சஜித் பக்கம் தாவுகிறார் ஜோன்! கசிந்தது ஆதாரம்!!
ரணில் காலைவாரிவிட்டார் - சஜித்துடன் சங்கமிக்க தயாராகும் ஜோன்!
கோப் குழுவின் விசேட கூட்டம் நடத்தப்படும் திகதி வெளியானது
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விசேட கூட்டத்தை எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார்.
குழு உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில்...
‘அதிகாரப்பகிர்வு குறித்து கூட்டமைப்புக்கு டில்லி வழங்கிய புதிய உறுதிமொழி’
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்...
‘கொழும்பில் ஐவருக்கு மிகவும் ஆபத்தான கொரோனா தொற்று உறுதி’
இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் அதிக வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொரோனா திரிபு தொற்று உறுதியான ஐவர் தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்- என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி...
வேலை செய்வது குற்றமா? 5000 ரூபாவை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கவும்!
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வதால் அவர்களுக்கு 5000 ரூபா வழங்க முடியாது எனக் கூறுவது மனிதாபிமானம் அற்ற செயலாகும். வேலை செய்வது ஒரு குற்றமா? என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
‘பால்மாக்களின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை’
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
உலக சந்தைகளில் பால்மாக்களின் விலை மற்றும் கப்பல் கட்டணம் அதிகரித்துள்ளதாலேயே இவ்வாறானதொரு...
‘இணையவழி மது விற்பனைக்கு அனுமதி மறுப்பு’
இணையம் ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கொவிட் -19 தடுப்புக்கான செயலணி அனுமதி மறுத்துள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்தி சில்வா தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையம்...
கம்மன்பிலவுக்கு ‘அரசியல் பொறி’ – நாளை பிரேரணை கையளிப்பு!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஆரம்பித்த நிலையில் இன்றும் எம்.பிக்கள் சிலர் கையொப்பமிடவுள்ளனர்.
அதன்பின்னர் நம்பிக்கையில்லாப்...
கொழும்பு 516, இரத்தினபுரி 127, கண்டியில் 93 பேருக்கும் நேற்று கொரோனா
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக
கொழும்பு - 516
கம்பஹா - 561
களுத்துறை - 156
குருணாகல் - 137
காலி - 59
மாத்தறை - 91
கேகாலை - 40
பதுளை...
“ஆளும், எதிரணி எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமம்” – செயலாளர் பரபரப்பு தகவல்
" 42 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அரசியலமைப்பையே மாற்றியமைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி வசம் தற்போதுள்ள ஒரு ஆசனத்தை 60 ஆக்குவதென்பது 'சிம்பிளான' விடயமாகும்." - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித...




