நாட்டில் 15 நாட்களில் 41,839 பேருக்கு கொரோனா

0
நாட்டில் ஜுன் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை 41 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஜுன் 14 ஆம் திகதிவரை தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,564 ஆக இருந்த...

ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு

0
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நாளை மாலை நடைபெறவிருந்த நேரடிப் பேச்சு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுப் பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு...

‘கொரோனா’ ஊழித்தாண்டவம் – நாட்டில் மேலும் 55 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார். 33 ஆண்களும், 22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...

‘ஜனாதிபதி செயலாளரை உடன் நீக்கவும்’ – முறுத்தெட்டுவ ஆனந்த தேரர் வலியுறுத்து

0
ஜனாதிபதி செயலாளர் பிபி ஜயசுந்தரவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தினார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

நாட்டில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டா, சம்பந்தன் நாளை அவசர சந்திப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது. இரா. சம்பந்தன் எம்.பியும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில்...

கம்பஹாவில் 526 – இரத்தினபுரியில் 260 – பதுளையில் 98 பேருக்கும் கொரோனா

0
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு, கொழும்பு –287 கம்பஹா – 526 களுத்துறை - 155 கேகாலை –77 குருணாகல் – 59 காலி – 134 மாத்தறை – 12 பதுளை –...

நாவலப்பிட்டிய, மாத்தளை மாவட்ட வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின்கீழ்!

0
மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய,...

நுவரெலியாவில் மேலும் 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

21 ஆம் திகதிக்கு பிறகும் பயணத்தடை தொடருமா? வெளியானது அறிவிப்பு

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுமா என்பது தொடர்பில் 19 அல்லது 20 ஆம் திகதியளவிலேயே முடிவு எடுக்கப்படும் - என்று  அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...