தப்பியது கம்மன்பிலவின் தலை – மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மேலதிக...

பதுளை – பெருந்தோட்ட பகுதிகளுக்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தித் திட்டங்கள்

0
பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாதை அபிவிருத்தி , நீர் விநியோக மற்றும் பொது மண்டபங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...

தேர்தல் நடத்தப்பட்டால் அரசின் தோல்வி உறுதி – திகா

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கடவுளாகக் கருதிய சிங்கள மக்களே இன்று அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் அரசு படுதோல்வியடையும் என்பது உறுதியென்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

‘டெல்டா’ வுக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்படும் சினோபாம்

0
டெல்டா வைரஸ் பிறழ்வுக்கு எதிராக Sinopharm தடுப்பூசி மிகுந்த வினைத்திறனுடன் செயற்படுகின்றமை ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Sinopharm தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் 95...

‘பேச்சு தோல்வி’ – ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்

0
ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரீஸ் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும்

0
எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற்கொள்ளுங்கள். புதிய பொலிஸ் குழுவுக்கு விசாரணைகளை கையளியுங்கள். விசாரணையில் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்றுங்கள். அவரது விசாரணை நடவடிக்கையில் வெளிப்படைதன்மை இருப்பதாக தெரியவில்லை. புதைக்கப்பட்ட...

‘சிறுமி மர்ம மரணம்’ – சம்பந்தப்பட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும்

0
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி...

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை மீண்டும் காட்டுமா அரசு?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று மாலை வாக்கெடுப்பு...

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் நிதி வங்குரோத்து நிலை

0
வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை நிதி வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல்லா துறைகளும் சரிவை சந்தித்துள்ளன - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

கம்மன்பில பதவி துறக்கலாம் – மொட்டு கட்சி அறிவிப்பு

0
" வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு கோரியிருந்தோம். ஆனால் அவரை பதவி விலக்குவதற்கு எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கமுடியாது. பதவி விலகுவதும், விலக்குவதும் இறுவேறு விடயங்களாகும் " -...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...