முன்னாள் அமைச்சர் மங்கள காலமானார்!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (வயது - 65) இன்று காலமானார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் அவர்...
‘1996 இல் நடந்த ஓர் சம்பவம்’ – அமரர் சந்திரசேகரன் குறித்து அமைச்சர் டலஸ் இன்று வெளியிட்ட தகவல்
" 1996 இல் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பிரதி அமைச்சர் சந்திரசேகரனும் எம்முடன் வந்திருந்தார்.
தான் எடுத்து வந்த தேசிய அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார்.
தோழரே, பாருங்கள், இதில்...
பெரும் சோகம்! 12 வயது சிறுமியின் உயிரை பலியெடுத்த ‘கொரோனா’!!
'கொரோனா' வைரஸ் தொற்றால் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, நாவல பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரே, வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
வாராந்தம் 3 லட்சம் லீற்றர் ஒட்சீசன் இறக்குமதி செய்ய அனுமதி
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தேவையான திரவ மருத்துவ ஒட்சீசன் 3 லீற்றர்களை வாராந்தம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வருமாறு,
யார் இந்த ‘மெகிக்கே’ புகழ் பாடகி யொஹானி?
தமிழர் வட்ஸ் அப் – பேஸ் புக் பக்கங்களிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில வாரங்களாகவே சகோதர மொழி (சிங்கள) பாடகியொருவரின் பாடலொன்று மிகப்பிரபலமாக பகிரப்பட்டுவருவதை அனைவரும் கண்டிருப்பீர்கள்.
“மெனிக்கே மகே ஹித்தே”...
‘தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய மேலும் 639 பேர் கைது’
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 639 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 57, 435 பேர்...
’10 நாட்களில் 15 ஆயிரம் கோடி இழப்பு – பொது முடக்கம் நீடிக்கப்படாது’
நாட்டை முடக்கி வைத்துள்ள இந்த 10 தினங்களில் ஏற்படும் சுமார் 15,000 கோடி ரூபா வரையிலான பொருளாதார இழப்பை எமது நாட்டால் தாங்க முடியாது. எனவே எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டை...
கொவிட் தொற்று கர்ப்பிணிகளுக்கு தனி பிரசவ அறை
கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்காக பல வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின்பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் அநாவசியமாக...
பங்காளிகளை சீண்டியது மொட்டு கட்சி! மீண்டும் அரசியல் சமர் ஆரம்பம்!!
“ அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணக்கத்தை தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து கூட்டறிக்கைகளை விடுக்கும் பங்காளிக்கட்சிகளின் செயற்பாடு தவறான அணுகுமுறையாகும்.” - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் பிரதான...
மலையக நகர் பகுதிகளில் விசேட சோதனை முன்னெடுப்பு!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில். அதனை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று (23) மாலை பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் மற்றும் திம்புள்ள - பத்தன பொலிஸார்...



