பிரிட்டனில் யூத தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: இருவர் பலி!
பிரிட்டன் யூத தேவாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது.
இந்நிலையில்...
பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இம்மாத இறுதிக்குள் அந்நடவடிக்கை இறுதிபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனவும், செப்டம்பர் மாத இறுதிக்குள்...
மகாத்மா காந்தியின் ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு!
மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின்...
நிவாரணப் படகுகளை நடுக்கடலில் இடைமறித்த இஸ்ரேல்!
காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறிந்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு...
மலையக மாணவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுவன் தினமான நேற்று மின்னஞ்சல் மூலம் குறித்த கடிதம் அனுப்பட்டுள்ளது.
இதற்குரிய நிகழ்வு தெல்தோட்டை, லூல்கந்தூர பகுதியில் இலங்கையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.10.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (02.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்குகிறது அரசு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, அது போதாது என்றும் 2000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்று மக்கள் விடுதலை முன்னணியின்...
எனக்கு நோபல் பரிசு கிடைக்காவிடின் அது அமெரிக்காவுக்கு அவமானம்!
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப்,
“எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள்....
தாஜுடீன் கொலை: உண்மையான குற்றவாளியை மூடிமறைக்கும் அபாயம் உள்ளதா?
13 வருடங்களு முன்னர் தலைநகரின் பிரதான வீதியில் ரக்பி வீரர் வசிம் தாஜுடீனை சுட்டுக் கொன்ற நபர், எட்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் என, குற்றப்புலனாய்வு திணைக்களம் இப்போது அடையாளம்...