இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா பயணம்!
எதிர்வரும் ஆகஸ்ட் 21-ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கின்றார்.
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்...
அரசு இருட்டடிப்பு செய்யும் விடயங்களை வெளிப்படுத்தும் பொறுப்பு எமக்குள்ளது!
அரசாங்கத்தால் இருட்டடிப்பு செய்யப்படும் விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அந்தவகையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் முற்பகுதியில் திறப்பு
வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வரும் செப்ரெம்பர் முற்பகுதிக்குள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான திருத்தப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்று வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா...
நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்காக?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது என ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற...
அநுர போன்றே ஹரிணியும் எமக்கு முக்கியம்: இந்த ஆட்சி கவிழாது! ஜே.வி.பி. திட்டவட்டம்
" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போன்றே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எமக்கு மிக மிக்கியமானவர். எம்மிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது. அரசாங்கமும் கவிழாது."
இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பிரதமர் பதவியில்...
பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு!
தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின்...
மரக்கறி விலைப்பட்டியல் (14.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு: போர் முடிவுக்கு வரும் சாத்தியம்!
அமெரிக்காவின் அலாஸ்காவில் நாளை நடக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான சந்திப்பில், ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தை அடைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்...
மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம்
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதுடன், அதற்குள் அந்தக் காற்றாலைத் திட்டம் தொடர்பாக அரசு நியமிக்கும் தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவர்...