கடைசி நாடாளுமன்ற உரையில் தமிழ் மொழியை மறந்த அர்ச்சுனா எம்.பி.
தனது கடைசி நாடாளுமன்ற உரையெனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று ஆற்றிய உரையில், ஒரு இடத்திலேனும் தமிழ் மொழியை பயன்படுத்தவில்லை. சிங்கள மொழியில் மாத்திரமே கடைசி உரையை நிகழ்த்தி இருந்தார்.
சுமார்...
அர்ச்சுனா எங்கே என தேடாதீர்: விடைபெறுகின்றேன்! 2029 இல் மீண்டும் வருவேன்!!
நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு...
மக்கள் உணவின்றி தவிக்கும்போது 22 எதற்கு?
“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தைவிட, மக்களுக்காக இந்த அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியுள்ளது. அவற்றை செய்துமுடித்துவிட்டு, எந்தவொரு திருத்தத்தையும் கொண்டுவரலாம்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மக்கள் உண்பதற்குகூட...
எல்-நினோ தாக்கத்தால் பெருந்தோட்டத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் ஆராய்வு
எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது ஏற்பட்டிருக்கும் எல்-நினோ...
யாழில் பலருக்கு கண்பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம்: விசாரணை ஆரம்பம்
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது , அதிக ஒளி பாவனையால் நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண் பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறியும்...
யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: கண் பாதிப்பால் 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும்...
இலங்கை இசைத்துறையின் அழியாத அத்தியாயம் கலாநிதி நந்தா மாலினி: சபையில் பிரதமர் அஞ்சலி!
கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரங்கல் செய்தி
இலங்கை இசைத்துறையின் பொன் குரலாகப் போற்றப்பட்டவரும், சுமார் எட்டு தசாப்தங்களாக தனது ஒப்பற்ற குரல் ஆளுமையினால் இந்நாட்டின் இசையையும் கலாச்சாரத்தையும்...
2027ஆம் ஆண்டிற்கான பாடசாலைத் தவணைக் காலங்கள் மற்றும் பரீட்சை திகதிகள் அறிவிப்பு
2027ஆம் ஆண்டிற்கான பாடசாலைத் தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தேசியப் பரீட்சைகளுக்கான திகதிகளை உள்ளடக்கிய 31/2026 இலக்க சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையின்படி, பொது...
22ஆவது திருத்தம்:13 நீதியரசர்கள் கொண்ட முழுமையான அமர்வு வேண்டும்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான...













