மாணவர்களுக்கு டெங்கு: மூடப்பட்டது மொறட்டுவ பல்கலை
மாணவர்கள் சிலரிடையே டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, மொறட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர...
42 இலட்சம் கிலோ காலாவதி சீனி: பேலியகொடையில் களஞ்சியசாலைக்கு சீல்
காலாவதியான சீனியை மீண்டும் பொதி செய்து, குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி நடவடிக்கை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பேலியகொடையில் உள்ள முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலை நேற்று (6)...
சிறைச்சாலை மோதல்: விசாரணைக்கு விசேட குழு: அமைச்சரவை முடிவு
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கமைய நீர்கொழும்பு பொலிஸாரும், கொழும்பு குற்றப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு...
‘அரசியல் பழிவாங்கல் அல்ல’- மஹிந்தவின் கருத்துக்கு அரசு பதிலடி
நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசின் முக்கிய...
குறுக்கு வழி அரசியலுக்காகவே பிரச்சினைகள் தோற்றுவிப்பு
ஒற்றுமையாக வாழ்ந்த இலங்கை மக்கள் 1956 ஆம் ஆண்டிற்குப் பிறகே பிளவுபட ஆரம்பித்தனர் என்றும், குறுக்குவழி அரசியலுக்காகவே வடக்கு - கிழக்கு பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டது என்றும் கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் ரஞ்சித்...
நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைக்குள் நேற்று மோதல்...
07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.
23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...
“வரி சக்தி 2026″ தேசிய வரி வாரம் ஆரம்பம்
அரச வருமானம் ஈட்டுதலை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திச் செயல்முறையை விரைவுபடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வரி...
இலங்கை வந்தடைந்தது இறுதி விசையாழித் தொகுதி
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் (MW) கொள்ளளவைக் கொண்ட 'ஹேவிண்ட்' (HayWind) காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான இறுதி விசையாழிகள் (Turbines) அடங்கிய கப்பல் தொகுதி திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி...
சிறைச்சாலை நிலைமை கடுப்பாட்டுக்குள்:சம்பவத்துக்கு பொறுப்பேற்கின்றேன்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் கவலையளிக்கின்றது. மேற்படி நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சிறைச்சாலையின் நிலைமை...













