புத்துயிர் பெறுகிறது யாழ். பொருளாதார மத்திய நிலையம்!
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார...
தனித்தீவுக்கு மாறுகிறது பூஸா சிறைச்சாலை!
பூஸா சிறைச்சாலையை தீவு பகுதியொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இடம் குறித்த அறிவிப்பை தற்போது வெளிப்படுத்த முடியாது - என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...
இளைஞன் வெட்டிக் கொலை: யாழில் பயங்கரம்!
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.
இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித...
இபோச பஸ் விபத்து: கடை, வீடு சேதம்!
ஹங்குராங்கெத்தவிலிருந்து - அதிகாரிகம வழியாக மலுல்ல பயணித்துக்கொண்டிருந்த இபோச பஸ்ஸொன்று இன்று விபத்துக்குள்ளானது.
கடைமீது பஸ் மோதியில் குறித்த கடை சேதமடைந்துள்ளது. பிறகு வீடொன்றுக்கு அருகில் பஸ் கவிழ்ந்துள்ளது. இதனால் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது....
இஸ்ரேல் வான் பாதுகாப்பைமீறி பாயும் ஈரான் ஏவுகணைகள்!
இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் முன்னெடுத்துவருகின்றது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உட்பட முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.
கிர்யா...
தரமான சம்பவம்: இஸ்ரேலை போற்றுகிறார் ட்ரம்ப்!
ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அற்புதமானது மற்றும் மிகவும் வெற்றிகரமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி ஊடாக வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள்...
தொடர்கிறது மோதல்: ஈரானில் 78 பேர் பலி!
இஸ்ரேல் நேற்று அதிகாலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (14.06.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (14.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்னும் நீதி கிட்டவில்லை: பேராயர் கடும் அதிருப்தி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஆறு ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்ட குழுவினர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு, கொச்சிக்கடை...
ஈரான், இஸ்ரேல் போர் உக்கிரம்: சர்வதேசம் மௌனம்!
ஈரான் நாட்டின் அணு ஆயுதக் களங்களின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பின் முக்கிய அங்கமான 'யுரேனியம் செறிவூட்டல்' பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் முக்கியமான 'நடான்ஸ்", குறிவைத்துத் தாக்கப்...













