டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல்
டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (மே 16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான...
உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் வெடிக்கும்!
"வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே...
மீண்டும் கொரோனா: சிங்கப்பூர், ஹாங்காங்கில் பாதிப்பு!
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...
மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குக!
இலங்கையின் மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத தேசத்தில்...
உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்ப்பித்து கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறனுடன் பங்களிப்பு வழங்குக
இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களையும் அறிவுறுத்தினார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள்...
பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குகிறது இந்தியா!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய துணை பட்ஜெட் மூலம் இந்திய நாணய...
இந்திய, பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
இந்திய, பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
" இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா...
கிறீன்ஸ் கட்சி தலைவரானார் புரட்சிப் பெண்!
ஆஸ்திரேலியாவில் கிறீன்ஸ் கட்சி தலைவராக லாரிசா வாட்டர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெல்பேர்ண் தொகுதியில் களமிறங்கிய கிறீன்ஸ் கட்சி தலைவர் ஆடம் பேண்ட் அதிர்ச்சி தோல்வி...
ரணிலின் அரசியல் சூழ்ச்சி தோற்கடிப்பு: 266 சபைகளில் என்பிபி ஆட்சி!
'எதிரணிகளை ஓரணியில் திரட்டி ரணில் முன்னெடுக்கும் அரசியல் சூழ்ச்சி வெற்றியளிக்காது. தேசிய மக்கள் சக்தி வென்றுள்ள 266 சபைகளில் நாம் ஆட்சியமைப்போம்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.
தேசிய...













