வர்த்தகப் போர் உக்கிரம்: வாஷிங்டனுக்கு அடுத்த அடி கொடுத்தது பீஜிங்!
அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா,...
குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்!
குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்!
“ வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சிப்பதால் அவர்கள் எதனையும் சாதிக்க முடியாது. இந்த விமர்சனங்க ளால் எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது...
போதைப்பொருட்கள், கத்திகளுடன் பிபிலையில் இளைஞன் கைது!
பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று மாலை (15)போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய ரதுபஸ்கெடிய பிபிலை பகுதியை சேர்ந்தவர்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அதிவேக நெடுஞ்சாலை: 4 நாட்களுக்குள் 17 கோடி ரூபாவை தாண்டியது வருமானம்!
நாட்டில் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைமூலம் 17 கோடி ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேற்படி காலப்பகுதியில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 223 வாகனங்கள் அதிவேக...
சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு!
சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலானது சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெறும் 14 ஆவது பொதுத் தேர்தல்...
பிள்ளையானை சந்தித்தார் கம்மன்பில!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை உதய கம்மன்பில சந்தித்துள்ளார்.
அவரது சட்டத்தரணி என்ற வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை...
கடலில் தவறி வீழ்ந்த மீனவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி வீழ்ந்து காணாமல்போன மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாலமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய மீனவரே...
வீதி விபத்துகளில் 6 பேர் பலி!
நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற விபத்துகளில் குழந்தையொன்று உட்பட அறுவர் பலியாகியுள்ளனர்.
மஹிந்தலை பகுதியில் கெப் ரக வாகனமொன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
37 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....
இளைஞன் வெட்டிக்கொலை: கலஹாவில் பயங்கரம்!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை - கொலபிஸ்ஸ பகுதியில் நபரொருவர் வெட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
24 வயது இளைஞர் ஒருவரே நேற்று இவ்வாறு வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய 36 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில்...













