5 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின்...
தமிழக முதல்வரின் அரசியல் விளையாட்டு எடுபடாது: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது!
"கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்கைக்குரியதாகும்." என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர...
என்னை சிறையில் அடையுங்கள்: மனைவிமீது கை வைத்தால் நடப்பது வேறு!
"என்னை வேண்டுமானால் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறையில் அடையுங்கள். ஆனால் எனது மனைவிமீது கை வைக்க முற்பட்டால், நான் என்ன செய்வேன் என்பது எனக்கு தெரியும்."
இவ்வாறு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் இராஜாங்க...
அமெரிக்காவின் வரி குறித்து ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, நிதி...
ட்ரம்பின் வர்த்தக போருக்கு பதிலடி கொடுக்க தயாராகிறது சீனா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை முன்னெடுக்கபோவதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இந்த ஒருதலைப்பட்சமான வரிகளை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என சீன வர்த்தக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு இல்லையேல் சீனா...
பிரேரணைவர முன் பதவி விலகுவாரா தேசபந்து தென்னகோன்?
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தாலும், அத்தகையதொரு முடிவை அவர் எடுக்கப்போவதில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியில்...
மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே...
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் அதிகரிப்பு; தலைதூக்கும் பஞ்சம்
காசாவில் தொடரும் உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் அங்கு இராணுவ நடவடிக்கையை அதிகரித்து பெரும் பகுதியை கைப்பற்றவிருப்பதாகவும் அவ்வாறு கைப்பற்றிய பகுதிகளை பாதுகாப்பு வலயங்களுக்குள் இணைக்கவிருப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. பெரும் அளவில் மக்கள் வெளியேற்றப்படவிருப்பதாகவும்...
மொட்டு கட்சியை நோக்கி படையெடுக்கும் முன்னாள் எம்.பிக்கள்!
2024 ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் 6 பேர் மொட்டு கட்சியில் மீண்டும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை...













