யாழ். வைத்தியசாலை நாளை முதல் முடங்கும்
யாழ். வைத்தியசாலை
நாளை முதல் முடங்கும்
- நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டம் என்று
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக நாளை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை...
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு, வற்றாப்பளைப் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்குச் சென்ற மேற்படி சிறுவன் நேற்று காணாமல்போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்தார் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், இன்று...
நாமலிடம் 5 மணிநேரம் சிஐடி விசாரணை வேட்டை!
எயார்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த நாமல் ராஜபக்சவிடம் சுமார் 5 மணிநேரம் அது தொடர்பில்...
கொங்கோவை கிலிகொள்ள வைத்துள்ள மர்ம நோய்: 53 பேர் பலி!
ஆபிரிக்க நாடான கொங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்துக்குள் நோயாளிகள் உயிரிழப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை...
கடும் காற்றால் அள்ளுண்டுச்சென்ற கூரைகள்!
கம்பளை - புப்புரஸ்ஸ, போமன்ட் மத்திய பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால் வீடுகளின் கூரைகள் அள்ளுண்டுச்சென்றன.
இரு வீடுகளின் கூரைகளே இவ்வாறு முற்றாக அள்ளுண்டுச்சென்றுள்ளன.
இதனால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் தற்போது...
யாழ்.நூலகத்துக்கு நிதி ஒதுக்குவதைவிட அதிகாரப்பகிர்வே தமிழர்களுக்கு முக்கியம்!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்லக்கூடிய அதிகாரப்பகிர்வையே வடக்கு, கிழக்கு மக்கள் கோருகின்றனர் எனவும், எனவே, அதனை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற...
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு கோல்ட் கார்ட்: புதிய திட்டத்தை வெளியிட்டார் ட்ரம்ப்!
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டொலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற...
17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 49 பேர் கைது: 11 துப்பாக்கிகள் மீட்பு!
இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ள 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க...
அநுர அரசின் பாதீடு குறித்து ஆஸ்திரேலிய தூதுவருக்கு சஜித் விளக்கமளிப்பு!
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் பேச்சு நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் பிரதி தூதுவர் லலிதா கபூரும் பங்கேற்றிருந்தார்.
இலங்கையின்...
ஜே.வி.பியிலிருந்து வெளியேறியமை குறித்து இன்று கவலைப்படுகிறாரா விமல்?
" போரை முடிப்பதற்காக அன்று ஜே.வி.பியிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்சவை ஆதரித்திருக்காவிட்டால் இன்று தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்..." என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே விமல் வீரவன்ச...













