வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!
வவுனியாவில், மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
45 வயதுடைய கார்த்திக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியைத் துப்புரவாக்கும்...
பஸிலின் சொத்துகள் குறித்து முறையாக விசாரணை நடத்தினால் கொள்ளையர்களை பிடிக்கலாம்!
அமெரிக்காவில் பஸில் ராஜபக்சவுக்குள்ள சொத்துகள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான கொள்ளையர்களை கண்டுபிடிக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிஐடி விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச மேலும்...
மலைக்கு அடியில் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட சிரியாவின் ரகசிய ஏவுகணை ஆலை தகர்ப்பு
சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர்.
சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த...
சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!
சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
கரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை...
ஜனாதிபதியின் சீன விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்: சீனத் தூதுவர் தெரிவிப்பு
ஜனாதிபதியின் சீன விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்: சீனத் தூதுவர் தெரிவிப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சபாநாயகர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில்...
உள்ளாட்சி தேர்தல் திருத்தச்சட்டமூலம் அடுத்தவாரம் சபையில் முன்வைப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
திருத்தச்...
அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலேயே இப்போராட்டம் நடைபெற்றது.
எனினும், போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த கிளிநொச்சி...
தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி சிவஞானம் சிறீதரன் எம்.பி. மற்றும் செல்வம் அடைக்கலநாதன்...
அரசியல் தீர்வு தொடர்பில் அமெரிக்கத் தூதுவருடன் மனோ எம்.பி. கலந்தாய்வு
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின்...
மூளைசாவு அடைந்த இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேர் பயனடைந்தனர்
மூளைச்சாவடைந்த ஈழ அகதிகளின் உடல் உறப்புகள் தானம் செய்யப்பட்டதால், எழுவர் மீள்வாழ்வு பெற்றுள்ளமை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜய குமார். இவரது...













