தொழிற்சங்கங்களை முடக்க ஏற்பாடா? வேலுகுமார் போர்க்கொடி

0
நாடு அநுரவோடு என்றார்கள், ஆனால் இன்று நாட்டு மக்களின் வாழ்வோ இருளோடு என்ற நிலைக்கு நிலைமை சென்றுக்கொண்டிருக்கின்றது. ஜனநாயகமென்பது மெல்லென சாகடிக்கப்பட்டுவருகின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல்...

6 ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும்

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு மற்றும்...

கொட்டியாகலையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் கைது!

0
என்.சிஇல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த பெண்ணொருவர் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து...

ஆட்சி கவிழும் என பகல் கனவு காணும் ரணில்!

0
இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 'முன்னாள்...

நாடாளுமன்றம் கள்வர்களின் குகையா? அநுரவின் கருத்துக்கு ரணில் பதிலடி!

0
நாடாளுமன்றத்தை கள்வர்களின் குகையென விமர்சிப்பதற்குரிய உரிமை பெரும்பான்மையை பெறாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ' ஆசியாவிலேயே இலங்கையில்தான்...

ஸ்பெயினில் அடை மழை: பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டியது!

0
ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களாகியும் கூட இயல்புநிலை திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை...

முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகள் எனக்கு வேண்டாம்!

0
'முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கான சலுகைகள் மற்றும் வரப்பிரதாசங்களை வேண்டுமானால் முழுமையாக நீங்கிக்கொள்ளுங்கள். ஆனால் மஹிந்த ராஜபக்சவுக்குரிய பாதுகாப்பை வழங்குங்கள்." இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இது தொடர்பில்...

நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: ஒருவர் பலி: 20 பேர் காயம்

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று கார் மற்றும் வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு (01)...

இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவு!

0
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 1-ம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக...

ஜனாதிபதிக்கான எரிபொருள் செலவை பொறுப்பேற்றுள்ள கட்சி

0
பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் பரிந்துரைக்கமையவே இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும்  வாகனத்துக்குரிய எரிபொருள் செலவை தேசிய மக்கள் சக்தியே...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...