இரத்தினபுரி, கேகாலை மாவட்ட பட்டதாரிகளுக்கு ஜீவன் வழங்கியுள்ள உறுதிமொழி
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரத்தினபுரி...
எல்ல – வெல்லவாய வீதி குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (16) மாலை 6 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று (17) காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கரந்தகொல்ல...
அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவாரா விஜயதாச?
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுமாறு அமைச்சர்கள் சிலரும், மொட்டு கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கும், எதிரணி...
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்!
தற்போதைக்கு கட்சியை விட நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் தாம் ஆலோசனை வழங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பம்
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலை உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான சுற்றுநிருபம் அனைத்து மாகாணங்களினதும் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...
கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை ஏன் தேடி போய் பொலிஸ் கைது செய்ய வேண்டும்?
“ நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கை, அரசுக்கு இல்லையா” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி...
மண்சரிவு அபாயம் – எல்ல, வெள்ளவாய வீதிக்கு பூட்டு!
கடும் மழை காரணமாக இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை எல்ல - வெல்லவாய வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...
யாழ்., தமிழகம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 19ஆம் திகதி இந்த கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த...
ஜனாதிபதி தேர்தலே முதலில்: ஜுலையில் வர்த்தமானி வெளியாகும்
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும், இத்தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் விவசாயத்துறை...
ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய விசேட குழு
ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
அதற்கமைய...












