விமான நிலையத்தில் அடாவடியில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சரால் பரபரப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும் ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில் அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .
சிங்கள...
மாணவியை கடத்த முற்பட்ட நால்வர் கைது!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருரை கடத்திச் செல்ல முயன்ற நான்கு சந்தேக நபர்கள் அலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி ஒருரை கடத்திச்...
தேயிலைச் செடிகளை பிடுங்காதே! நானுஓயாவில் போராட்டம்!!
நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக (18) நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட வந்த நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த தோட்டத்தில் அதிகாரியால் கையகப்படுத்தும் சூழ்ச்சி...
துமிந்த திஸாநாயக்கவின் மனு நிராகரிப்பு
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் செயற்படுவதற்கு தடை ஏற்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கட்சியின் பதில் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு...
இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி: மே 20 விசேட உரை
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில்,மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
களமிறங்குவாரா ரணில்? ஜுன் முதல் வாரமே நிலைப்பாடு அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் ஜுன் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திலேயே ரணில் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார் எனவும்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பயணிகளை காப்பாற்றிவிட்டு மாரடைப்பால் உயிரிழந்த இபோச பஸ் சாரதி!
இபோச பஸ் சாரதி ஒருவர், பஸ்ஸை செலுத்தி செல்கையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக...
தியத்தலாவை விபத்து: சிகிச்சை பெற்றுவந்த சிறுமி உயிரிழப்பு
தியத்தலாவை- Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்றிரவு(15) உயிரிழந்துள்ளார்.
வெலிமடை பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த சிறுமி பதுளை...













