ஜெனிவா இராஜதந்திர சமர் நாளை ஆரம்பம்: இலங்கையிலும் சூடான விவாதம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை 8 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், அவ்விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்திலும் பேசுபொருளாக மாறக்கூடிய சூழ்நிலை உள்ளது.
செப்டம்பர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர்...
இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்: ட்ரம்ப் கவலை
“இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து...
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து முதற்கட்ட விசாரணை நிறைவு!
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 6 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவுசெய்யப்படவுள்ளன.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வலுகட்டாயமாக காணாமல்...
இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம்: சர்வதேசம் ஏற்பு என்கிறது அரசு!
" இலங்கையில் கடந்த காலங்களைவிட தற்போது மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுள்ளது."
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை...
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு: இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு
யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் கால்கள் மடிக் கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதை குழியில் அகழ்வுப் பணிக ளின் போது நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை...
மரக்கறி விலைப்பட்டியல் (06.09.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (06.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வரிமூலம் இந்தியா, சீனாவை அடிபணிய வைக்க முடியாது: ரஷ்ய ஜனாதிபதி!
வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு மற்றும்...
புலமைப்பரிசில் பரீட்சையில் மெராயா தமிழ் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை!
நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் மூன்றில் அமைந்துள்ள நு/மெராயா தமிழ் மகா வித்தியாலயம், வெளியாகியுள்ள 2025க்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 60...
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...
கச்சத்தீவு இலங்கைக்குரியது! தமிழக அரசியல்வாதிகளின் கருத்து குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை
ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணத்துக்கும், தமிழக அரசியலுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. தேர்தலுக்காக இலங்கையில் வடபகுதி குறித்தும், கச்சத்தீவு பற்றியும் அங்கிருந்து வெளியாகும் அறிவிப்புகள் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்,...