2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார்கள்!
வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்...
முழு நாட்டையும் உலுக்கிய பெரியநீலாவணை இரட்டைக்கொலை: நடந்தது என்ன?
கட்டுரை – பாறுக் ஷிஹான்
தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்வதற்கு முற்பட்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணை யங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் முதன்மைச் செய்திகளாக வலம் வந்து...
யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை: சந்தேக நபர்களுக்கு மறியல்!
யாழ்ப்பாணம் - பொன்னாலையில் கடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை மாவடி பகுதியை சேர்ந்த 24...
இலங்கை – இந்திய வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம்...
‘ரணில் ஜனாதிபதி – சஜித் பிரதமர்’ என்ற முன்மொழிவுடன் தேசிய அரசு சத்தியமா?
“ ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற முன்மொழிவுடன் எதிர்காலத்தில் தேசிய அரசு அமைக்கப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
பாவங்களை கழுவிக்கொள்ள பாசாங்கு செய்கிறார் ராதாகிருஷ்ணன் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு
“ ஆசிரியர் உதவியாளர்களின் நிரந்தர நியமன விடயத்தில் தனது முன்னைய பாவங்களை கழுவிக்கொள் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முற்படுகின்றாரா?” – என்று இதொகாவின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி...
ரணில், ராஜபக்சக்களுடன் கூட்டணி கிடையாது – கம்மன்பில திட்டவட்டம்
“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்சக்களுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிவிதுரு ஹெல...
கள்ளத் தொடர்பு: 26 வயது பெண்ணை குத்தி கொலை செய்த ஆசைநாயகன்
26 வயதுடைய பெண்ணொருவர் போத்தலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று சீதுவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணுடன் முறையற்ற தொடர்பை பேணிவந்த நபரே இந்த கொலையை செய்துள்ளார் எனவும், அவர்...
20 ஆம் திகதி பலப்பரீட்சை – சபாநாயகரை காக்க ஆளுங்கட்சி வியூகம்!
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது மார்ச் 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
குறித்த பிரேரணைமீது மூன்று நாட்கள் விவாதத்தை எதிரணி கோரி இருந்தாலும் இரு நாட்களே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி...
மே தின கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஐ.தே.க. ஏற்பாடு!
ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை காட்டும் வகையில் மிகவும் பிரமாண்டமான முறையில் மே தின கூட்டத்தை, பேரணியை நடத்துவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
மே தின கூட்டம் கொழும்பிலேயே நடைபெறும் எனவும், இடம் பின்னர் அறிவிக்கப்படும்...













