உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30 ஆம் திகதி...
விபத்தில் பெண் பலி – எழுவர் படுகாயம்!
கந்தளாய் - அழுத்ஓயா பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
“ நிகழ்நிலைக் காப்புச்சட்டம் உயர்நீதிமன்ற பரிந்துரைக்கு புறம்பாகவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் விபத்து – 8 பேர் காயம்!
நானுஓயா, ரதல்ல குறுக்கு பாதையில் இன்றிரவு (22) பஸ்ஸொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 8 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே...
வாழக்கூடிய இடத்தில் காணி தா! தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!!
நுவரெலியாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனியின்கீழ் இயங்கும் பீற்று தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட நேஸ்பி தோட்ட தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதி...
இரவுநேர பொருளாதாரம்மூலம் அந்நிய செலாவணியை 70 வீதத்தால் அதிகரிக்கலாம்!
இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்...
மலையக மக்களை இழிவுபடுத்திய அதிகாரியை உடன் பணி நீக்கம் செய்யவும் – சஜித்
“ மலையக பொருந்தோட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.
“...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியவை?
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்ற விடயம் தெரியவந்துள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகூடுகள்...
பொறாமை வேண்டாம் – இணைந்து பயணிப்போம்! மனோவுக்கு இதொகா அழைப்பு!
“ இந்திய அரசின் நிதி உதவியோடு மலையகத்தில் அமைக்கப்பட இருக்கின்ற வீட்டுத்திட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது." - என்று முன்னாள்...
அரசியல் பிரமுகருடன் திரிஷா ‘சட்டப்போர்’!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா குறித்து சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அவரது பேச்சுக்கு திரைத்துறையினரும் பலரும்...













