70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட காதல் கடிதம் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு இராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என தெரிவிக்...
தலைமன்னார் – ராமேஸ்வரம் தொடர்பு குறித்து இந்திய தூதுவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கை மக்களுக்கு நாங்கள் செய்த உதவிகள் சமுதாய நோக்கத்து டன் முன்னெடுக்கப்பட்டவை. இதே போன்றே மீனவ சமூகம் முக்கியத்துவம் பெறுகின்றது என இலங்கைக்கான இந்திய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்தியத்...
தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி!
“நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சிதைக்கச் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். பதவி ஆசையில் அவர்கள் இந்தச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த சதித்திட்டம் வெற்றியளிக்க இடமளிக்கமாட்டோம்.” – என்று இலங்கை...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க மஹிந்த ஆதரவு!
“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
“ நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி...
இலங்கை – இந்திய அரச அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல்!
இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறையின் செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் இலங்கைப் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் தலைமையில் நிர்வாக மற்றும் அரச அதிகாரிகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்த...
மாணவிகள் மூவரிடம் தவறாக நடக்க முற்பட்ட விஞ்ஞானபாட ஆசிரியர் வட்டவளையில் கைது!
மாணவிகள் மூவரிடம் தவறாக நடப்பதற்கு முற்பட்டார் எனக் கூறப்படும் விஞ்ஞான பாட ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன், வட்டவளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் சேவையாற்றும் 44 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இன்று...
மாணவியை வன்புணர்ந்த ஆட்டோ சாரதிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை – நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
தனது உறவுக்கார சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 35 வயது நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் நேற்று...
‘குடு சலிந்து’வின் சகாவிடம் பலகோணங்களில் விசாரணை!
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள குழு உறுப்பினரான 'குடு சலிந்து” வின் பிரதான சகாவான ‘பியுமி ஹஸ்திக’ துபாயில் கைது செய்யப்பட்டு , நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அவரிடம் பலகோணங்களில்...
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் இன்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச்...
தனிவழி செல்ல தயாராகும் பொன்சேகா?
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எனது பார்வையில் ஜனாதிபதி...













