இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் இன்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச்...
தனிவழி செல்ல தயாராகும் பொன்சேகா?
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எனது பார்வையில் ஜனாதிபதி...
மோதல் சம்பவம் – 13 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தல் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அதே பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 13 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் சரீர பிணையில் செல்ல...
தொழிற்சங்க ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் – மூவர் காயம் – மூவர் கைது!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
இதொகாவின் ஆதரவாளர்கள் இருவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவருமே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர்....
அஸ்வெசும – மார்ச் 15 இற்கு முன் விண்ணப்பிக்கவும்…!
கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் நலன்புரி நன்மைகள் சபையின்...
தயக்கமின்றி தலைமைப்பொறுப்பை ஏற்ற ஜனாதிபதியை பாராட்ட வேண்டும் – ஜீவன்
“ நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டபோது தயக்கமின்றி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். நாட்டை மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்காமல் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச்...
நாட்டு மக்களுக்காக ஒன்றிணைவோம் – ஜனாதிபதி மீண்டும் அழைப்பு
“ அரசியல் ரீதியில் பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது, அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில்...
இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானின் திட்டங்கள் விரைவில் மீள ஆரம்பம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான...
வழுக்கி விழுந்து வயோதிபர் உயிரிழப்பு – நுவரெலியாவில் சோகம்!
மரக்கறி தோட்டம் வழியாக நடந்துசென்ற வயோதிபர் ஒருவர், சீரற்ற காலநிலையால் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 79 வயதான வெள்ளசாமி கருப்பையா என்பவரே...
தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் அநுர – இது மொட்டு கட்சி எம்.பியின் கருத்து
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டை ஆளமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
மொட்டு கட்சி...













