இந்தியாவை எதிர்க்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கு விமல் பாராட்டு!
இந்திய அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படும் மாலைதீவு ஜனாதிபதிக்குள்ள முதுகெலும்பு இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இல்லை…” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
நுவரெலியாவில் பனிப்பொழிவு……!
நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவியது.
அத்துடன் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் வெப்பமான காலநிலையும் தற்போது...
கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி! மேலும் ஒருபர் படுகாயம்!!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனம்,...
எரிந்து அழிக்கப்பட்ட 300 கிலோ கஞ்சா!
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் இன்று, 300 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது.
கடந்த வருடம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தப்பட்ட 12 வழக்குகளில் முன்வைக்கப்பட்ட...
உக்ரைன் போர்க் கைதிகள் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து – 74 பேரும் பலியென அச்சம்
உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உட்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி...
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் இரத்து!
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்போது அச்சட்டம் இரத்து செய்யப்படும் என்று – அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் சட்டத்தரணியுமான அஜித் பி பெரேரா...
பிரதமர் ஆட்சிமுறைமைக்கு பொன்சேகா போர்க்கொடி!
“ தற்போதைய நாடாளுமன்றத்தில் ஊழல்வாதிகளும் உள்ளனர். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைநீக்கிவிட்டு, பிரதமர் ஆட்சிமுறைமையை கொண்டுவருவதற்கான நேரம் இதுவல்ல.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
நிறைவேற்று...
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ‘ஒன்லைன்’ சட்டமூலம் நிறைவேற்றம்!
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் நேற்றும், இன்றும் விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின்பின்னர் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 108...
சீன உளவுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி?
மாலைதீவு, இந்தியாவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது புதியதொரு சர்ச்சை வெடித்துள்ளது. சீனாவின் ஆராய்ச்சி கப்பலை தமது நாட்டுக்குள் மாலைதீவு அனுமதித்துள்ளது.
இந்த கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் எச்சரிக்கைகளை,...
சிறுத்தை தாக்கியதில் 36 வயது பெண் தொழிலாளி படுகாயம்! லிந்துலையில் பயங்கரம்….!!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமலியர் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
லெமலியர் தோட்டத்தை...













