சிங்கமலை சுரங்க பகுதியில் ரயில் தடம் பிளர்வு! மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு!!
ஹட்டன், சிங்கமலை சுரங்க பகுதியில் ரயில் தடம் புரண்டதால் மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (21) காலை ஆறு மணிக்கு புறப்பட்டு வந்த ரயிலே சிங்கமலை சுரக்க...
நுவரெலியா நகரிலும் தேடுதல் வேட்டை!
நுவரெலியா நகரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் நுவரெலியா பொலிஸார் , இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லயனல் குணத்திலக்க மற்றும்...
இலங்கைக்கான இந்திய தூதுவர் கடமையேற்பு!
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று நாட்டை வந்தடைந்த சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா, கடமைகளை பொறுப்பேற்றதாக இலங்கைக்கான இந்திய...
யானை – மனித மோதல்களைக் குறைக்க ட்ரோன் விமானங்கள் களமிறக்கம்!
யானை - மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
பிரகாசமான...
தமிழரசுக் கட்சியின் தலைவிதி ஜனவரி 21 இல் நிர்ணயம்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம்பெறும் என்று கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாப்பின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் அரசுக்...
போதை மாத்திரைகளுடன் யாழ். பல்கலை விஞ்ஞானபீட மாணவன் கைது!
போதை மாத்திரை மற்றும் தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் இன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து கைது செய்துள்ளதாக...
A/L பரீட்சை – மேலதிக வகுப்புகளுக்கு 29 நள்ளிரவு முதல் தடை!
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்தவும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்வதற்குமான அனுமதி எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய,...
மண்சரிவால் லயன் குடியிருப்பு இடிந்து விழும் அபாயம் – 08 குடும்பங்கள் பாதிப்பு!!
பதுளை, ஹாலிஎல பிரதேச சபைக்குட்பட்ட ஸ்பிரிங்வெளி - நல்லமலை தோட்டத்தில் உள்ள இல 4. லயன் குடியிருப்பு பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இக்குடியிருப்பில் 08 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன....
உயர்தர மாணவர்களுக்கு ரூ. 6000 புலமைப்பரிசில் – டிசம்பர் 22 இற்கு முன் விண்ணப்பிக்கவும்!
உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது.
இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அஸ்வெசும இரண்டாம்கட்ட திட்டம் குறித்து வெளியாகியுள்ள தகவல்……
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவையைப்...



