முட்டை விலை அதிகரிப்பு !
முட்டையின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
பண்டிகை காலம் என்பதால் கடந்த நாட்களில் 45 ரூபாவுக்கு உட்பட்ட விலையில் விற்பனையான வெள்ளை முட்டை தற்போது 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சிவப்பு...
இந்நாட்டின் கிரிக்கெட்டை அரசியல் தலையீடின்றி பேணுவதே நோக்கமாகும் – ஜனாதிபதி
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத்...
மலையக மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி உறுதி!
" பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். அதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார். ஜனாதிபதியின் இந்த நகர்வுகளை வரவேற்கின்றோம். பாராட்டுகின்றோம்." -...
பள்ளிவாசல் காவலாளி தாக்கிக்கொலை! உண்டியல் பணமும் கொள்ளை!! ஹட்டனில் பயங்கரம்!!!
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளிமீது இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும்...
சம்பள முன்மொழிவு என்பது தற்காலிக தீர்வாகவே அமையும் – எமக்கு நிரந்தர தீர்வு அவசியம் – அமைச்சர் ஜீவன்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான வருமானம் - இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் -...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 அவசியம் – புசல்லாவையில் பேரணி முன்னெடுப்பு
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி புசல்லாவை நகரில் இன்று அறவழி பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
ஜே.வி.பியின் பெருந்தோட்டதுறைக்கான தொழிற்சங்க...
பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளராக்குங்கள் – சஜித்
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம், 2 ஆயிரம் என சம்பளத்தை நிர்ணயித்துக்கொண்டிருக்காமல், அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உங்களால் (ரணில் அரசு) செய்ய முடியாவிட்டால் எங்கள் ஆட்சியில் அதனை...
பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை அறிவிப்பு
" மலையக பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 784.
தோட்டங்களில் வேலை இல்லை. இருந்தும் பெருந்தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 192.
பெருந்தோட்ட...
மலைநாட்டினை பாதுகாக்க பாராளுமன்ற ஒன்றியம் ஸ்தாபிப்பு!
மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டார தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் பிரேரித்ததுடன், அதனை...
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல அணையின் நான்கு வான் கதவுகள் இன்று (09) முதல் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வினால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கம்...



