தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவி வெளிக்கள உத்தியோகத்தர் பதவி வழங்கிய ஹேலீஸ் நிறுவனம்
ஹேலீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவி வெளிக்கள உத்தியோகத்தர் (Assistant Field Officer) பதவிக்கான நியமன கடிதங்கள் அண்மையில்...
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் – பில் கேட்ஸ்
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார்.
டுபாயில் நடைபெறும் COP 28 மாநாட்டுக்கு இணையாக...
பில்கேட்ஸுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு
உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்பவலயத்திற்காக இலங்கை வழங்கக்கூடிய தலைமைத்துவம் குறித்து அவதானம் செலுத்தி, COP28 மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பில்கேட்ஸிற்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய நவீனமயமாக்கல், தரவுக் கட்டமைப்புகள்...
“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டம்” ஜனாதிபதி COP28 மாநாட்டில் முன்வைத்தார்
உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத் (ICCU) திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், பாரிஸ் காலநிலை உடன்படிக்கைக்கு இணங்க நிறுவன ரீதியான மாற்றங்களின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், தற்போதைய காலநிலை நெருக்கடியை...
பிலிப்பைன்ஸில் குண்டுவெடிப்பு – நால்வர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸில் மத வழிபாட்டின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸின் Mindanao தீவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் உடற்பயிற்சி கூடத்தில் இந்து நடைபெற்ற...
மலையக காந்தி கே. இராஜலிங்கம் ஐயாவின் 114 ஆவது ஜனன தினம் இன்றாகும்….
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 114 ஆவது ஜனன தினம் இன்றாகும். (03)
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை...
உலகளாவிய ரீதியில் 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர்களில் 2.58 மில்லியன் பேர் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று 'UNICEF' ஐ மேற்கோள்காட்டி...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட தோட்ட அதிகாரி உட்பட நால்வர் கைது!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெட்சுமி தோட்டம் எல்பொட கீழ் பிரிவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட தோட்ட கள அதிகாரி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், நோர்வூட் பொலிஸ்...
நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேறு
2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பலர் ஒன்பது படங்களிலும் சிறந்த சித்திகளைப் பெற்றுள்ளனர்.
70% கணிதம் உட்பட...



