அவிசாவளை, பென்ரீத் தோட்டத்தில் தீ விபத்து – 8 லயன் அறைகள் தீக்கிரை
அவிசாவளை, பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயின் அறைகள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீவிபத்து இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தினால், குறித்த லயின் வீட்டு குடியிருப்பில் தங்கியிருந்த 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த...
யாழ். வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையில் 115 மாணவிகள் 9 A சித்தி!
2ஆம் இணைப்பு
2022 (2023) சாதாரணதரப் பரீட்சையில் யாழ். வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையில் 115 மாணவிகள் 9 A பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
59 மாணவர்கள் 8 A பெறுபேறுகளையும், 22 மாணவர்கள் 7...
O/L பரீட்சையில் சித்தியடைந்து, உயர்தரம் கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்...
இலங்கை வருமாறு கிரேக்க பிரதமருக்கு அழைப்பு
COP28 மாநாட்டுக்கு இணையாக கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் (Kyriakos Mitsotakis) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவது குறித்து...
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது
2022 உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, 45,000-இற்கும் அதிகமானோர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Z Score வெட்டுப்புள்ளிகள் முழுமையான விபரம் கீழே
COP_2022_2023_ENGLISH_AR_A4_1
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான...
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது
மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்ட...
யாழ். இந்து கல்லூரியில் 74 மாணவர்கள் 9A சித்தி!
2022 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் யாழ். இந்து கல்லூரியில் 74 மாணவர்கள் 9A பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
O/L பரீட்சையில் 13,588 மாணவர்கள் 9A சித்தி! கண்டி மாணவி முதலிடம்!!
2022 (2023) சாதாரணதரப் பரீட்சையில் 13 ஆயிரத்து 588 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
கடந்தமுறை 11 ஆயிரத்து 53 மாணவர்கள்...
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 17 மாணவர்கள் 9A சித்தி
2022 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் 17 மாணவர் 9A பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன்,8A பெறுபேகளையும், 19 மாணவர்கள் 7A பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி ரணில்மீது தமிழ் மக்களுக்கு முழு நம்பிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமீது வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது - என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு...



