பாம்பு தீண்டி 6 மாத ஆண் குழந்தை பலி! காத்தான்குடியில் சோகம்
ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத...
2024 இல் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கு செயற்திட்டம்!
சீனித் தொழிற்சாலைகளின் துணைத்தயாரிப்பான எதனோல் தற்பொழுது மிகையாகக் காணப்படுவதாகப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது. அதற்கமைய, அந்த எதனோலை தரநிலையுடன் ஏற்றுமதி செய்ய வேலைத்திட்டமொன்றை...
யாழில் பொலிஸ் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் மரணம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ். சித்தங்கேணி இளைஞன் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு...
ரயில் இருக்கை முன்பதிவுக்கான புதிய செயலி
இலங்கையில் புகையிரத பயணிகளுக்கு புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது செய்யப்பட உள்ளது.
‘RDMNS.LK...
இலங்கை கடல் எல்லை வழியாக பயணிக்கும் கப்பல்கள் மூலம் சுமார் 200 மில்லியன் டொலர்கள் வருமானம்
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க தேசிய நீரியல்...
பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்று...
உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியானது
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான...
ஜனாதிபதி பதவி வகித்தவர்கள் மீண்டும் நாடாளுமன்றம் வர தடை!
ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு தடை விதிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...
புலிகளை அழித்தகையோடு மஹிந்த இழைத்துள்ள பெருந்தவறு……..சரத் வீரசேகர பகீர் தகவல்!
" மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு இடமளிக்கப்படக்கூடாது. அவ்வாறு அனுமதிப்பது அனுதாபம் அல்ல, கையாலாத்தனமாகும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அத்துடன், புலிகளை ஒழித்தகையோடு தமிழ்த்...
ஹப்புத்தளையில் வீடுகள் தாழிறங்கும் அபாயம்!
ஹப்புத்தளை பிரதேசத்தில் 3 வீடுகள் தாழிறங்கும் அபாயத்தில் இருப்பதாக ஊவா மாகாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சில வாரங்களாக நாட்டில்...



