15 ஆண்டுகளாக சிறையில் வாடிய தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!
15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...
2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டில் விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.
சம்மேளனங்கள் எதிர்கொள்ளும்...
ஹட்டன்-டிக்கோயா பகுதியில் வெள்ளம்
இன்று (10) பிற்பகல் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா பகுதியில் 10 இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மலையகப்பகுதியில் கடந்த...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார அறிவித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கு பிணை!
மருதானையில் நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவில்...
அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கள் விடுமுறை – வெளியானது அறிவிப்பு!
" தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது." - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுமுறை வழங்கப்படும்...
மின் கம்பத்துடன் மோதி வேன் விபத்து – 11 பேர் காயம்!
ஹொரவப்பொத்தானை- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று இன்று (10) காலை விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
குறித்த வாகனம்...
யாழில் மூதாட்டி கொலை! மூவர் கைது!!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட...
35 ஆவது நாளாகவும் போர் நீடிப்பு – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.
இந்த பயங்கரவாத...
அரசமைப்பை மீறியுள்ளார் ஜனாதிபதி – பீரிஸ் குற்றச்சாட்டு
" பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பைமீறும் வகையில் செயற்பட்டுள்ளார். அரசமைப்பு பேரவையை உதாசீனப்படுத்திவிட்டு இது விடயத்தில் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார். இது பயங்கரமான - பாரதூரமான - தவறான முன்னுதாரணமாகும்."...





