யாழில் நிலவும் காணி பிரச்சினை குறித்து கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் குறித்து, உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகள், யாழ் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) சிறி மோகனனைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
யாழ் மாவட்ட...
பாதீடு நிறைவேற்றம்! ஆதரவாக 122 வாக்குகள் – எதிராக 81 வாக்குகள்!
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
வரவு செலவு திட்டத்திற்கு (மூன்றாம் வாசிப்பு) ஆதரவாக 122 வாக்குகளும் , எதிராக 81...
சலுகை விலையில் பயிற்சி புத்தகங்கள்
பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க அச்சக திணைக்களத்தினால் சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (13) பாராளுமன்றத்தில் அமைச்சர்...
தேசிய கண் வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி, தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (14) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை...
ஹைலன்ஸ் கல்லூரி காணியை ஆக்கிரமிக்க முயற்சி – தடுத்து நிறுத்தினார் ஜீவன்
ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அக்காணியில் கட்டப்பட்டிருந்த...
நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் செல்லும் வழியைத் தவிர வேறு வழியில்லை
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும்...
‘மலையக தசாப்தம்’ எனப்படும் 10 ஆண்டு பல்நோக்கு கிராம மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் அடுத்த வருடம்...
மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்களின் பொதுக் கட்டமைப்புகளை மேம்படுத்தி அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்காக மலையக தசாப்தம் எனப்படும் பத்தாண்டு கால கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்...
உயர் தரத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சொந்த பாடசாலைகளில் முன்னுரிமை
க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலைகளில் உயர்தரத்துக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த பாடசாலையின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வி கற்கும் பாடசாலையில்...
நுவரெலியாவில் அனர்த்த நிலைமையை கையாள்வது குறித்து ஆராய்வு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை கையாள்வது தொடர்பான விசேட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும்...
காசாவில் போர் நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
193 நாடுகளை அங்கத்துவமாக கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில், காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா உட்பட 153 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10...



