பாதீட்டுக்கு முன் விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு எதிர்வரும்...
ரணில் அரசின் மீதான நம்பிக்கை 10 வீதத்திற்கும் குறைவு
நாடு தழுவிய ரீதியில் நடத்தபப்ட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10%க்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக கொழும்பை...
மட்டக்களப்பில் கைதான பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள மக்கள் அபகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை...
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்க வியூகம்!
ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது எனவும், அதற்கு ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைக் கோருவது எனவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (டி.ரி.என்.ஏ.) தீர்மானித்துள்ளது.
ஜனநாயகத் தமிழ்த்...
மின் கட்டணத்தை உடன் குறைக்குமாறு ராதாகிருஷ்ணன் வலியுறுத்து
மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன், அது உடன் குறைக்கப்பட வேண்டும் எனவும் வலியுத்தினார்.
மலையக மக்கள் முன்னணியின் மக்கள்...
‘காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது’ – உக்ரைன் ஜனாதிபதி
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் உக்ரைன் மீதான உலக கவலையை நீக்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றார். உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ள...
2024 ஆம் ஆண்டு கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை...
போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் எஞ்சலோ மேத்யூஸ்
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, பேட்டிங் ஆரம்பிக்கும் நேரத்தைத் தாண்டி களத்திற்குள் வராததால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்கப்பட்டார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் எஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது...
அரச ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சம்பள உயர்வு?
அரச ஊழியர்களுக்கு வரவு - செலவுத் திட்டம் ஊடாக 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஜனவரி முதல்...
தேர்தலுக்கு தயாராகிறது ஐக்கிய மக்கள் சக்தி! விசேட குழு அமைக்க திட்டம்!!
தேர்தல் நடவடிக்கைகளுக்காக விசேட குழுவொன்றை அமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கான கூட்டணி, இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட விவகாரங்களை இந்த குழுவே கையாளும் எனவும், இதர கட்சிகளுடன் பேச்சு நடத்தும்...




