அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன...
கொழும்பில் கடும் மழையினால் முழ்கிய வீதிகள்
கொழும்பில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக, கொழும்பு ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், கடும் காற்று, இடியுடன் கூடிய மழை காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் மரம்...
விசேட தேவையுடையோர் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை
விசேட தேவையுடையோர் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த வேலைத்திட்டமானது அடுத்த 5 வருடங்கள் முடிவதற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர்...
இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் நிறுத்தம்
இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம்...
தீபாவளி விற்பனைக்கு பொருட்களை ஏற்றிவந்த லொறி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – சாரதி படுகாயம்
தீபாவளிக்கு விற்பனை செய்ய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (07) காலை 6.00...
இடைக்கால நிர்வாகக்குழுவுக்கு இடைக்கால தடை உத்தரவு
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை...
32 நாளாகவும் போர் நீடிப்பு – பாலஸ்தீனத்தில் 10 ஆயிரம் பேர் வரை பலி!
போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவில் தரை, கடல், வான் என 3 வழிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த...
‘தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்’ – ஜனாதிபதியிடம் திகா விடுத்துள்ள கோரிக்கை
வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதை வரவேற்கின்றோம். அதேபோல தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
இது விடயத்தில் அரச தலையீடு அவசியம் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும்,...
‘மீள் அரசியல் பிரவேசம்’ – சந்திரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு
எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்துத் தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் விசேட பதவியொன்றை அவர் கோரியுள்ளார் என வெளியாகியுள்ள...
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்குவர் – அநுர எச்சரிக்கை
“அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர் தலை நடத்த வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவார்கள்.”
- இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின்...




