சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு
சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கவும், பசுமை பொருளாதார மாற்றத்திற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும்...
‘மெத்தை’க்கு கீழ் ஐஸ் போதைப்பொருள் – பதுளையில் இளைஞன் கைது!
பதுளை, கொட்டகொட பகுதியில் உள்ள வீடொன்றில் படுக்கை அறையின் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள்...
அம்மாவும், அப்பாவும் சண்டை பிடித்தால் குழந்தைக்குதான் பாதிப்பு – அதுபோல்தான் கிரிக்கெட் சபையும் – நாமல்
அரசும், ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையும் தமக்கிடையிலான மோதலை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரான நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
" தந்தையும், தாயும் தினமும் சண்டைபிடித்துக்கொண்டு, குழந்தையை...
” மலையக மக்கள் இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி இலங்கை மண்ணை வளமாக்கினர்” – பிரதமர்
" நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை தேடித் தருவதற்காக மலையக மக்கள் 200 வருடங்களாக இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி இலங்கை மண்ணை வளப்படுத்தியுள்ளனனர் என்றும் சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் முன்னேற்றத்திற்கான அதிக பங்களிப்பை...
இராகலையில் 1000 அடி பள்ளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில், உடற் பாகங்கள் சிதறி இருந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை இராகலை...
கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்! காசாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்குதல்!!
ஹமாஸ் அமைப்பை அழித்தே தீருவோம் என சபதம் எடுத்துள்ள இஸ்ரேல், காசா நகரை முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்திவருகின்றது.
காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலுடன் தரை வழிதாக்குதலையும் நடத்தி வருகிறது. கடந்த...
பதுளை பிராந்திய ஊடகவியலாளர் ராமு தனராஜாவுக்கு கொலை அச்சுறுத்தல்!
பதுளை, பிராந்திய ஊடகவியலாளர் ராமு தனராஜாவை, பதுளையில் உள்ள அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர், தாக்க முற்பட்டு , கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளார் என பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமு தனராஜ், நேற்று...
பாதீட்டை ஆதரிக்க இன்னும் முடிவு இல்லை – நாமல்
வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்! மொட்டு கட்சியின் யோசனை ஏற்கப்படுமா?
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆலோசனை நடத்தியுள்ளது.
இது தொடர்பில் கட்சிக்குள் பலகட்டப் பேச்சுக்கள் கடந்த சில நாள்களாக இடம்பெற்று...
திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாக புனரமைக்க இந்தியா உதவும் – நிர்மலா அம்மையார் தெரிவிப்பு
“ திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய ஸ்தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும்.”
– இவ்வாறு உறுதிமொழி வழங்கினார் இந்திய...






