அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரலில்
அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், ஜனவரியில்...
தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு
ஜாஎல – நீர்கொழும்பு பஸ் போக்குவரத்து வழித்தட இலக்கம் 273 இல் உள்ள தனியார் பஸ் சாரதிகள் திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி அவர்கள்...
ITC Colombo One கட்டிடத்தில் தீ பரவல்
கொழும்பு – காலி முகத்திடல் முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ITC Colombo One ஹோட்டலின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், தீயணைப்புப் பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ...
அம்பிட்டிய தேரர் குறித்து பிள்ளையானுடன் மனோ என்ன பேசினார்?
" மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று நடுத்தெருவில் கூச்சல் எழுப்பியமைக்கு எதிராக சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்....
மலையகத் தமிழர்களுக்கு தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அமைச்சரவை உப குழு!
இலங்கையில் மலையக தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைவு செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
” அரசுக்கு ஆதரவு இல்லை” – சுதந்திரக்கட்சி அதிர்ச்சி வைத்தியம்!
" நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அரசு முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது." - என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர...
” சம்பந்தன் தமிழர்களின் அடையாளம் – அவர் பதவி விலகக் கூடாது” – விக்னேஸ்வரன்
“சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.”
– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன்.
நாடாளுமன்ற...
நிமல் லான்சா நெத்திலி மீன் – பதிலடி கொடுத்தது மொட்டு கட்சி
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே.
" எமது கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு நிமல் லான்சா பதில்...
பாதீட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் – உதயா வலியுறுத்து
2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை...
” பெருந்தோட்ட பகுதி குழந்தைகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்”
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங்...







