அமெரிக்காவில் 22 பேர் சுட்டுக்கொலை! துப்பாக்கிதாரி வெறியாட்டம்!!
அமெரிக்கா, லூயிஸ்டனில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் இனந்தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென...
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஆரம்பம்
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இன்று(26) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள்...
ரணில் – ராஜபக்ச உறவு முறியுமா? பாதீடு முன்வைக்கப்பட்ட கையோடு ஜனாதிபதியை சந்திக்க மொட்டு அணி திட்டம்
நாட்டை முன்னேற்றுவதற்காக 2048 ஆம் ஆண்டுவரை காத்திருக்க முடியாது. எனவே, ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் பாதீடு எவ்வாறு அமையும் என்பதற்காக காத்திருக்கின்றோம். பாதீடு முன்வைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தி முடிவொன்று எடுக்கப்படும்...
‘ஹரக்கட்டா’, ‘குடுசலிது’ ஆகியோரை மீட்க சிஐடி மீது கொரில்லா தாக்குதல் நடத்த திட்டம் – முன்னாள் கொமாண்டோக்கள்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதாக்களான 'ஹரக்கட்டா', 'குடுசலிது' ஆகியோரை தப்பிக்கவைப்பதற்காக குற்ற புலனாய்வு திணைக்களம்மீது 'கொரில்லா' தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என தகவல் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பான...
யாழ். வைத்தியசாலையில் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து...
மலேசியாவுக்கு மென்பொருள் பொறியாளர்களாக சென்ற இலங்கை தம்பதியினர் விபத்தில் பலி! அநாதரவானது மூன்று வயது குழந்தை!!
மலேசியாவுக்கு மென்பொருள் பொறியாளர்களாக சென்ற இலங்கை தம்பதியினர் விபத்தில் பலி! அநாதரவானது மூன்று வயது குழந்தை!!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மூன்று...
இலங்கையில் பிடிக்கப்படாத மீன்களை இறக்குமதி செய்ய மட்டுமே அனுமதி!
இலங்கையில் பிடிக்கப்படாத அல்லது மிக அரிதான மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்...
மக்கள் கோரிய ‘சிஸ்டம் சேஞ்ச்’ விரைவில் – அமைச்சர் மனுஷ உறுதி
மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் – காஸாவில் ஒரே நாளில் 704 பேர் பலி! ஐ.நா. கண்டனம்
இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 704 பேர் பலியாகியுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி...
மலையக பெருந்தோட்ட மக்கள் குறித்து பிரிட்டிஷ் அமைச்சர்களுடன் ஜீவன் பேச்சு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கடந்த 19 ஆம் திகதி இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்ததுடன், முக்கியத்துவமிக்க சந்திப்புகளிலும் ஈடுபட்டார். மலையக...



