நுவரெலியாவில் பெண் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
உலக பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை (26) பெண் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை நுவரெலியா ஐக்கிய இலங்கை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பெண் ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு...
லங்கா IOC நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
லங்கா IOC நிறுவனத்திற்கு இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு...
மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேதமடைந்த பஸ்கள், வேன்கள் மீது கடும் நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேதமடைந்த பஸ்கள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகள் போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்ட பல வாகனங்கள் பாடசாலை சேவையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும்...
ஐஸ் போதைப்பொருளுடன் பதுளையில் ஒருவர் கைது!
பதுளை, வினிதகம பகுதியில் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபரொருவர் ஐஸ் போதைப் பொருள் வைத்திருப்பதாக பதுளை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய , பதுளை...
தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடனான இலங்கையின் வர்த்தக தொடர்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன
அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவான NTNC இன் வழிநடத்தலுடன்...
வருடாந்தம் 150 மாணவர்களின் உயிர்களை பலியெடுக்கும் ‘விபத்துகள்’!
நாட்டில் வருடாந்தம் சுமார் 150 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துகளில் பலியாகின்றனர் என பொலிஸ் போக்குவரத்து பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து பொலிஸாரின் தரவுகளின்படி, பிரதான வீதிகளில் ஏற்படும் வாகன விபத்துகளில் தினமும் 6...
” கட்டுப்பாட்டு விலையை மீறினால் நிச்சயம் அரசி இறக்குமதி செய்யப்படும்”
நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(25) அமைச்சரவை உபகுழு...
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டி
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஏற்பாட்டில் கல்லூரியின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் எதிர்வரும் 28,29 ஆம் திகதி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் மைதானத்தில்...
தமிழ்நாட்டு முகாம்களில் “நாடற்றவர்களாக” இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பரிந்துரை
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்று, அங்கு அகதிகள் முகாம்களில் “நாடற்றவர்களாக” இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, தமிழக அரசின் உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை இந்திய மத்திய அரசு சாதகமாகப் பரிசீலித்தால், இந்திய குடியுரிமைக் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக...
அடங்க மறுக்கும் இஸ்ரேல்! சிரியா மீதும் தாக்குதல்!!
காசாவில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான சிரியா மீதும்...



