ரவிராஜைக் கொலை செய்தவர் யார்? ஆதாரங்கள் விரைவில் அம்பலமாகும் – மனோ தெரிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னநாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதும், கொலைக்கு உத்தரவிட்டது யார் என்பதும் சம்பந்தமாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...
‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழுவினர் மோதல் – வாள்வெட்டில் ஐவர் படுகாயம்
மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் நேற்று வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கிடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி...
ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் ரணில் – வஜிர ஆருடம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இந்த நாட்டை...
பற்றி எரிந்தது பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கல மின்மானி
பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கல மின்மானி பெட்டி இன்று திடீரென தீப்பற்றி எரிந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
குறித்த சூரிய மின்கலம் பொருத்தப்பட்டு சுமார் ஒரு வருடம் கடந்த...
இஸ்ரேலில் இறந்த அனுலாவின் உடலை அடையாளம் காண DNA சோதனை
இஸ்ரேலில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலத்தை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்காக அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும்...
தேயிலை தோட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூவர் கைது!
தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மானை கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொனாக் தேயிலை தோட்டத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காக...
சீரற்றகாலநிலை – டெங்கு தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள செய்தியிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 66476 டெங்கு...
சடுதியாக குறைவடைந்து வரும் மீன்களின் விலை
மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்து வருவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அதிகளவு மீன் வளம் கிடைத்துள்ளதே மீன்களின் விலை குறைவடையக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வகை மீன்களின் விலை 50 வீதத்தால்...
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிக்கிய பாரிய மலைப்பாம்பு
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் பாரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. நோர்வூட் நியூ வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று மீன்பிடியில் ஈடுபட்ட போதே மலைப்பாம்பு சிக்கியுள்ளது. சிக்கியிருந்த...
நீர்வீழ்ச்சிகளை சுற்றி மக்கள் நீராடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடும் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் வழமைக்கு மாறாக நீர் பெருகும் அபாயம்...





