தோல்வி பயத்தால் ‘தேர்தல் முறை மாற்றம்’ என்ற நாடகத்தை அரங்கேற்ற அரசு சூழ்ச்சி! திகா சீற்றம்
" தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் அஞ்சுகின்றது. எனவே, தேர்தலை ஒத்திவைப்பதற்கான நாடகமாகவே தேர்தல் முறைம மாற்றம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...
பாலஸ்தீன தூதுவரை இன்று சந்திக்கிறார் அநுர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவருடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
பாலஸ்தீன தூதரகத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் பங்கேற்கின்றார் .
இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பிரிவுகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் 16 பிரிவுகளில் மண் சரிவு அபாய நிலைமை இருப்பதாக தேசிய கட்டட பரிசோதனை நிலையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவுறுத்தல் மீண்டும் அறிவுரை வழங்கும் வரை...
500 பேரை பலியெடுத்த உலகையே உலுக்கிய தாக்குதல் – பாலஸ்தீனத்தில் 3 நாட்கள் துக்க தினம்
உலகை உலுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய காசா வைத்தியசாலை மீதான விமானப் படை தாக்குதலில் ஒரே இரவில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ...
இன்றும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு
கடும் மழையால் மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 46 வீதம் வரை உயர்வடைந்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 77 வீதம் வரையிலும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 44 வீதம் வரையிலும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை...
நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணைய சஜித் அணி 2 நிபந்தனைகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 'சனல் 4' காணொளியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இதன்படி மேற்படி...
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த கூட்டத்தை புறக்கணிக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி
உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் தலைவர் மனோ கணேசன் தலைமையில்...
போருக்கு மத்தியில் இஸ்ரேலில் இன்று களமிறங்குகிறார் ஜோ பைடன்
முற்றுகையில் உள்ள காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணங்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (18) திடீர் விஜயமாக இஸ்ரேலுக்கு வருகை...
கம்பளையில் தமிழ் பாடசாலையொன்றில் மர்மபொருள் வெடித்ததில் மாணவர்கள் மூவர் காயம்
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட மாவத்துற கலைமகள் வித்தியாலயத்தில் மர்ம பொருளொன்று, வெடித்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (17) இடம் பெற்ற மேற்படி சம்பவத்தின் போது காயங்களுக்குள்ளான...
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவர் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என...




