அலி ஸாஹிர் மௌலானா 17 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான அலி ஸாஹிர் மௌலானா எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியேற்கவுள்ளார்.
அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ...
தேயிலை தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
லெதண்டி தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் பாதையில் இன்று காலை 08 மணியளவில் தோட்ட காரியாலய உத்தியோகஸ்தர் , இறந்த...
ஜனாதிபதி தேர்தலை பிற்போட மஹிந்த போர்க்கொடி!
ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அது தவறானதொரு முடிவாகவே இருக்கும். உரிய நேரத்துக்குள் அத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை...
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் தெல்தோட்டையில் ஒருவர் கைது!
வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு, இரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கலஹா பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கலஹா...
இஸ்ரேலிடமிருந்து சஜித், அநுர, சம்பந்தன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமாம் – கூறுகிறது மொட்டு கட்சி
இஸ்ரேல் நாட்டின் எதிர்க்கட்சியிடமிருந்து இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையின்போது அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படக்கூடிய சூழ்நிலை...
அமரர் கே. வேலாயுதத்தின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று…
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவராகவும், அமைச்சராகவும் செயற்பட்ட அமரர் கே. வேலாயும் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும் (13.10.2023).
இதனை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான பதுளையில் பல இடங்களில்...
சிரியா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! இரண்டு விமான நிலையங்கள் இலக்கு!
சிரியாவின் இரண்டு பிரதான விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் அதிடிரத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவின் Damacus மற்றும் Aleppo ஆகிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் பிரதான ஓடுபாதைகள்...
இஸ்ரேல் போர்! வெள்ளிக்கிழமை தீர்க்கமான நாள்!
இஸ்ரேல் - அமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் தினமாக அமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட வேண்டும் என்ற...
வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கை விஜயம்
இலங்கை - கொழும்பில் ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற இந்து சமுத்திர வளைய அமைப்பின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் பேரவை மாநாட்டிலும், சிரேஸ்ட அதிகாரிகளின் 25ஆவது நிர்வாகசபை அமர்விலும் இந்தியா பங்கேற்றுள்ளது....
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு!
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, இதுவரை 200 விமானப் போக்குவரத்து சேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது என்று துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால...



