பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (09) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்...
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு புதிய மேம்பாலம்
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைப்பதற்கும் 5 மாதங்களுக்குள் புதிய மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை ஜெனிவாவில் எதிரொலிப்பு
" இலங்கை தேயிலை எனும் மங்காத நற்பெயரை ஈட்டுவதற்கு உழைப்பால் பாடுப்பட்டு தேயிலை தொழிலை வாழ்வாதார தொழிலாக முன்னெடுத்து இன்று இருநூறு வருடகால வரலாற்றை கொண்டவர்கள் இலங்கையின் மலையக மக்கள்.
இந்த மக்கள் பரம்பரையினர்...
இஸ்ரேலுக்கு கை கொடுக்கிறது அமெரிக்கா – விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பி வைப்பு
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஹமாசிற்கு எதிரான போர் சில காலம் நீடிக்கும் என்று பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாசுடன் போர் வலுக்கும் நிலையில் இஸ்ரேலுக்கு உதவ யுஎஸ்எஸ்...
இஸ்ரேலின் பெருமிதம் ஒரு மாயை என ஹமாஸின் தாக்குதல் நிரூபித்துள்ளது – மனோ
இஸ்ரேல், பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
இஸ்ரேல், #பாலஸ்தீனம் என்ற இரு-நாட்டு (Two state solution) தீர்வை நோக்கி ஐநா பாதுகாப்பு சபை...
தலைமைப்பதவி குறித்து மஹிந்த எடுத்துள்ள முடிவு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப்பதவியை இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு அக்கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்சவிடம் எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்த இளம்...
யாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்!
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(08) இரவு வெள்ளை நிற காரில் வந்த நான்கு...
தேன் எடுக்க சென்ற இளைஞன் பலி – மடுல்சீமையில் சோகம்!
தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற இளைஞர் ஒருவர், கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார் .
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதொவ கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...
” அடுத்த தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளே தீர்மானிக்கும் சக்தி” – திகா
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார், அவருக்கே தமது அணி ஆதரவு வழங்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டன் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
இஸ்ரேல் -ஹமாஸ் மோதல் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!
இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேயான போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஆளுகைக்குட்பட்ட காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள், யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. ஹமாஸ்...





