கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர் வெட்டு
அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை(07) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை(07) மாலை 5...
டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் ஒக்டோபர் 11 முதல் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றுபட்டு டிஜிட்டல்...
பிரபல ஜோதிடர் இந்திக தொட்டவத்த கைது
மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான விசேட அறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தென்மேற்கு பகுதியில் நிலவும்...
“வடமாகாண அபிவிருத்திக்கு முழு ஆதரவு”
வடமாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளுக்காக தன்னால் இயன்ற முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக, நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான...
எம்.பி.பதவியை இழக்கபோகும் நசீர் அஹமட்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் நசீர்...
முறிந்து விழும் அபாயத்தில் உள்ள வீதியோர மரங்களை அகற்றுமாறு பணிப்பு
முறிந்து விழும் அபாயத்தில் உள்ள வீதியோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), தேசிய...
கொள்ளுப்பிட்டிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை...
தலைமன்னார் – தமிழகம் படகுசேவை விரைவில் ஆரம்பம்
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கான படகுசேவை இம்மாதத்துக்குள் ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் கூறியவை...
போலி ஆவணங்களைத் தயாரித்து சிசுவின் சிகிச்சைக்கு பணம் திரட்டிய மூவர் கினிகத்தேனையில் கைது
போலி ஆவணங்களைத் தயாரித்து மூன்று மாத சிசுவொன்றினது தீராத நோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சைக்கு பணம் திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கினிகத்தேனை நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை...



