கொழும்பில் பஸ்மீது முறிந்து விழுந்தது மரம் – ஐவர் பலி!
கொழும்பு, கொள்ளுபிட்டி - லிபட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இபோச பஸ்மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், காயமடைந்தவர்களில் எழுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இன்று காலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு...
மலையக மக்களுக்கான திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் – பிரதமர்
மலையக மக்களுக்கான வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள...
சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – பல குடும்பங்கள் இடம்பெயர்வு
மாத்தறை உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 13 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் காற்றால் நான்கு வீடுகள் முழுமையாகவும், 702...
“முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – ஜெனிவாவில் எதிரொலிப்பு”
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் விவகாரம் ஜெனிவாவில் இன்று எதிரொலித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் பொது விவாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற...
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு நோர்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் Jon Fosse தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாக்ஹோமில் உள்ள Swedish Academy நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது.
ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல்,...
தானிய இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்க நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்!
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்
தானிய இறக்குமதிக்காக அரசாங்கம் செலவழிக்கும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கத்தில், கிராமியப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன்...
பாறை புரண்டு வீட்டின் மீது விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
காலியில் பாறையொன்று வீட்டின் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிவத்தை விஜயானந்த மாவத்தையைச் சேர்ந்த 78 வயதுடைய அமரசேன விஜேசிங்க என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது வீட்டில் இருந்தபோது பாறையுடன் மண்சரிவு...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...
தங்கப் பதக்கம் வென்ற தருஷிக்கு கிரிக்கெட் சபையிடம் இருந்து 10 மில்லியன் ரூபா
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாயை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
19 வயதான அவர், சீனாவின்...
இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு பல நாடுகள் கோரிக்கை
சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் தமது விலங்கியல் பூங்காவிற்கு இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்துள்ளார்.
குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான தீர்மானம் குறித்து...




