தேர்தலை உடன் நடத்துமாறு மஹிந்த வலியுறுத்து
தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாட்டு மக்களின் அரசியல் தீர்மானத்தை அறிய அர சாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...
அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்லத் தடை!
அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனுமதியின்றி...
நீதித்துறையே மக்களின் இறுதி நம்பிக்கை – அதன் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் – திகா
" முல்லைதீவு மாவட்ட நீதிபதி டி. சரவணராஜாவின் இராஜினாமாவானது, நாட்டின் சட்டத்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளது." என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – சுயாதீன விசாரணை நடத்துமாறு ஜீவன் வலியுறுத்து
" சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய டி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட...
பசறையில் மரத்தில் இருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி!
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்காபத்தன, பாலாகொல்ல - கோணகல பகுதியில் நபரொருவர், மரத்தில் இருந்து கீழே தவிறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பலாக்காய் பறிப்பதற்காக செண்பக மரம் ஒன்றில் ஏறி - பலா மரத்திற்கு...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன்...
தங்க நகைகளை திருடிய விமான நிலைய அதிகாரி கைது
வெளிநாடு செல்வதற்காக வருகை தந்த பெண்ணொருவரின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவை பாதுகாப்பு பிரிவில் ஸ்கேனிங் இயந்திரத்தை பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவர் கைது...
பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் நாளை முதல் அமுலுக்கு
ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு...
கரடி தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்!
திருகோணமலை -திரியாய் காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற போது விழுந்து கிடந்த மரத்துக்கு...
நீதித்துறை மீதான அச்சுறுத்தலைக் கண்டித்து யாழில் புதனன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக்...



