” மத்திய வங்கியால்தான் நாடு தோல்வி அடைந்தது” – வஜிர
மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உண்மை கண்டறியப்பட வேண்டும்! சஜித் வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும்,அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணையாக இந்த விவாதம் முன்வைக்கப்பட்டது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவறுக்கும் சேறு பூசவோ...
எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா இடைக்கால தடை!
உக்ரைன் மீது ரஷ்யா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே மேற்கத்திய நாடுகள்...
பசறையில் ஆட்டோ விபத்து – தாயும், குழந்தையும் காயம்!
பசறை, மடுகஸ்தலாவ வீதியில் பயணித்த ஆட்டோவொன்று நேற்று மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
பசறை , மடுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய தாயும் அவரது 6 மாத குழந்தையும்...
சர்வதேச கண்காணிப்புடன் விசாரணை வேண்டும் – ஹக்கீம் வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். எனவே, சர்வதேச கண்காணிப்புடன் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்.
நாடாளுமன்றத்தில்...
கிழக்கு ஆளுநர் பதவி விலக வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்து
தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்தவர்கள் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...
அணு ஆயுத தவிர்ப்பு மற்றும் அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும் – அலி சப்ரி
முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
“இராணுவ தலைமையகத்தைக் கூட பாதுகாக்க தவறிய தளபதி தான் பொன்சேகா” – மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தன்மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முற்றாக நிராகரித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது...
கோட்டாவும், மைத்திரியுமே பிரதான சூத்திரதாரிகள் – பொன்சேகா பரபரப்பு தகவல்
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் கோட்டாபய ராஜபக்ச. மற்றையவர் மைத்திரிபால சிறிசேன." - என்று நாடாளுமன்றத்தில் பரபரப்பானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள்...
நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே நோக்கமாகும் -ஜனாதிபதி
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தனது நோக்கமாகும்...





