பணவீக்கம் 62.1 வீதத்தால் குறைவு! வெளிநாட்டு கையிருப்பும் அதிகரிப்பு!!
2022 ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் 66.7% ஆக இருந்த பணவீக்கம், 2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 4.6% வரை, குறைக்க முடிந்துள்ளதாக பதில் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி...
சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள தயார் – பிள்ளையான் அறிவிப்பு
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு நான் தயார்.” - இவ்வாறு பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திர காந்தன் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்...
இதொகா எம்மை சீண்டினால் பதிலடி கொடுக்க தயார்! மனோ அணி கொதிப்பு!!
" இயலாமையினால்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணியை சீண்டுகின்றது." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் பரணிதரன் முருகேசு தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியை விமர்சித்து, இதொகா விடுத்துள்ள...
கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 24ஆம் திகதி காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்...
ஜனாதிபதி இன்று ஐ.நாவில் உரை
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு(21) உரையாற்றவுள்ளார்.
இலங்கை நேரப்படி இரவு 9.30 அளவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சில்லறைத்தனமாக செயற்பட வேண்டாம் – கஜேந்திரன் எம்.பிக்கு மொட்டு கட்சி எச்சரிக்கை
அரசியலுக்காக சில்லறைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது...
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் நேற்றிரவு (20) உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69வயது) எனவும் தெரியவருகிறது.
வீட்டிலிருந்து நடந்து...
வேலுகுமாருக்கு முதுகெலும்பிருந்தால் வடக்குக்கு சென்று திலீபனின் நினைவு தின ஊர்வலத்தை நடத்தட்டும் – கணபதி கனகராஜ் சவால்
கிழக்கு மாகாணத்தின் அமைதிக்காக செயற்படும் துணிச்சல் மிக்க ஆளுநராக செந்தில் தொண்டமான் செயற்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு IMF பாராட்டு
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் (Kristalina Georgieva) இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐ....
பசறையில் புதையல் தோண்டிய ஏழு பேருக்கு மறியல்
பசறை, தொலும்புவத்த பகுதியில் புதையல் தோண்டியபோது பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 19ஆம்...





