சீரற்ற காலநிலையால் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 630 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு மற்றும் காற்றால் 122 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்கா செல்ல முன் கியூபா பறக்கிறார் ரணில் – செப். 21 ஐ.நா.வில் உரை
முக்கிய இரு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.
அமெரிக்கா, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த அமர்வு மற்றும் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள...
ஏழு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி A/L பரீட்சையில் 3A சித்தி
மூளைச்சாவடைந்ததால் தனது உடல் உறுப்புகளை வழங்கி எழு பேருக்கு உயிர்கொடுத்து, இவ்வுலகைவிட்டு சென்ற 19 வயது மாணவியான விஹகனா ஆரியசிங்க, உயர் தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெற்றுள்ளார்.
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் இருந்து...
வீட்டுக்குள் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது
வீட்டுக்குள் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மவுசாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள,...
வடிவேல் சுரேசுக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி
தான் எந்த பக்கம் இருக்கின்றார் என்பது வடிவேல் சுரேசுக்கே தெரியாது. எந்த பக்கம் என்பது தொடர்பில் அவர் முடிவொன்றை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...
ரணிலுடன் இணைந்து பிரதமராகுங்கள் – சஜித்துக்கு ஹரின் அழைப்பு
“பதவி ஆசையில் அலைந்து திரியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெட்கம் இல்லாமல் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இந்தப் பதவி ஆசையை மறந்துவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...
ஆசிரியர்களின் தியாக உணர்வு – மாணவர்களின் விடா முயற்சி! அயரி த.ம.வி. மாணவர்கள் சிறந்த பெறுபேறு
சாதாரண தரத்தில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தொடங்கும் மாணவர்களிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி எங்க டியூசன் போறீங்களா? இந்த வினாவை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மத்திய மாகாண, கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட...
யாழ். இந்து கல்லூரியில் 33 மாணவர்கள் 3 பாடங்களிலும் A சித்தி
2022 (2023) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் நேற்று வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி இம்முறை கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் 5 இடங்களையும்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு வடக்கில் கண்டனம்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து
இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சு ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர்.
இந்தியாவின் தமிழகத்துக்கு 14 பேர் கொண்ட வடபகுதி மீனவர்கள் கடல்...
நானுஓயா லேங்டல் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
நானுஓயா - சமர்செட் , லேங்டல் தோட்ட தொழிலாளர்களின் பணி
நிறுத்தப் போராட்டம், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் லேங்டல் தோட்டத்தை சேர்ந்த 33 வயது உடைய கிருஷ்ணகுமார் என்ற...





