இன்றும் மழை! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!!
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும்(06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மத்திய...
ரணில் களமிறங்கினால் சஜித் போட்டியிடமாட்டார்! அடித்து கூறுகிறது ஐ.தே.க.!!
" ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார் என்பது உறுதி. அன்றும் இதை கூறினேன். இன்றும் இதை உறுதியாக கூறுகின்றேன்."
இவ்வாறு மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின்...
விழிப்புலனற்ற மாணவன் கண்டி மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலிடம்!
2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கண்டி மாவட்டத்தில் கலைப் பிரிவில், கெலி ஓயா ஸ்ரீ பிரஞ்ஞரதன மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற, விழிப்புலனற்ற மாணவரான திவங்க ரணபாகு முதலிடம் பிடித்துள்ளார்.
உடுநுவர,...
கற்பிட்டியில் கடல் சங்குகள் மீட்பு
கற்பிட்டியில் இருந்து சட்ட விரோதமாக மன்னாருக்கு அனுப்புவதற்கு தயாராக வைத்திருந்த கடல் சங்குகள் பொலிஸாரினால் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது.
கற்பிட்டியில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் ஊடாக மன்னாருக்கு கொண்டு செல்வதற்கு...
இலங்கையின் அடுத்த இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க?
இலங்கையின் 25ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்படவுள்ளார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவைகால நீடிப்பு எதிர்வரும் டிசம்பர் 31ஆம்...
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலை மாவட்டத்தின் வரகாபொல,...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ‘பெட் ஸ்கேன்’ பரிசோதனை இடைநிறுத்தப்படும் அபாயம் !
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் 'பெட் ஸ்கேன்' (PET) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாங்க மரபியல் விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக தர்ம விக்கிரம...
பேஸ்புக் விளம்பரத்தால் நடந்த விபரீதம்
கம்பஹாவில் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலம் ஆப்பிள் கையடக்க தொலைபேசி வாங்க வந்த இளம்பெண் ஒருவர் அதை சோதனை செய்வதாக கூறி அதனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை கோருகிறார் சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய சர்வதேச விசாரணையொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது-கல்வி அமைச்சர்
உயர்தரப் பரீட்சை(2023) ஒத்திவைக்கப்படுவதனால் சாதாரணதரப் பரீட்சைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தின் நிறைவு பாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது எனவும்...



