கொழும்புடன் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் அபுதாபி
அபுதாபி மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்தகவலை அபுதாபியின் எயார் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த...
‘ஜீவன சக்தி’ காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு
தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு நலன் கருதி இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவில் உதித்த 'ஜீவன சக்தி' காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மலையகத்தில் மறுமலர்ச்சியை...
புதிய கல்வி முறைக்கான யோசனைகள் மாணவர் பாராளுமன்றங்களிடமிருந்து பெறப்படும்-ஜனாதிபதி
21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி...
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விசேட அறிவிப்பு
2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர்...
தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நிறுத்தம்
பதுளை கந்தேகெதர சார்ணியா தோட்டத்தின் மாத்தன்னை பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் கடந்த நான்காம் திகதி மேற்கொண்டிருந்த வேலை நிறுத்த போராட்டம் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரின் தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை ஏனைய...
நிதிக்குழு என்பது அரசின் தாளத்திற்கு ஆடும் குழுவாக இருக்க முடியாது – சஜித்
அரசாங்கம் முன்வைக்கும் பிரேரணைகள் மற்றும் சட்டப்பத்திர ஆணைகளில் முறையற்ற வகையில் தலையிட எதிர்க்கட்சி தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதிக் குழுவானது, ஆய்வுகள்,அவதானிப்புகள்,
தரவுகளைத் தேடுதல் மற்றும்...
காட்டு யானை தாக்கியதில் பூனாகலையில் 15 வயது மாணவன் படுகாயம்
பதுளை, கொஸ்லாந்தை, பூனாகலை பகுதியில் நேற்று (05) இரவு யானை தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பூனாகலை அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய...
‘கழுகு’ தாக்குதலை ஆரம்பித்தார் மைத்திரி – தயாசிறியின் பதவி பறிப்பு
ஶ்ரீலங்கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, அக்கட்சியின் புதிய பொதுச்...
மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரியில் இருந்து இரு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு
மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக இரு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
2022 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சென். ஜோசப் கல்லூரியில் கலைப்பிரிவில் 95% சித்தியும், வணிக பிரிவில்...
பதுளையில் கோவில்களை உடைத்து கொள்ளையடித்து வந்த மூவர் கைது!
பதுளையில் பல பகுதிகளிலும் ஆலயங்கள் மற்றும் விகாரைகளை உடைத்து , உண்டியல் பணம், நகைகள், பெறுமதிமிக்க பித்தளை பொருட்களை கொள்ளையடித்து வந்தனர் என சந்தேகிக்கப்படும் மூவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ்...





